உ.பியில் 3350 டன் தங்க சுரங்கம் என்ற செய்தி உண்மையல்ல : மத்திய புவியியல் ஆய்வுத் துறை..

அன்மையில் உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா என்ற இடத்தில் 3350 டன் அளவுள்ள தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை,

அந்த மொத்த பரப்பளவில் தோராயமாக 160 கிலோ தங்கம் மட்டுமே பிரித்தெடுக்க முடியும். எனமத்திய புவியியல் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.