தேசத் துரோக வழக்கில் தண்டனை பெற்ற வைகோவிற்கு ஜாமீன்..

தேசத் துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள வைகோவுக்கு ஓராண்டு சிறை; ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் வைகோ சென்னை சிறப்பு  நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். இதனையடுத்து வைகோவிற்கு ஜாமீன் வழங்கியது சிறப்பு  நீதிமன்றம்.

மேலும் தண்டனையை ஒரு மாத்திற்கு நிறுத்தி வைத்தது