பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை செய்ய வலியுறுத்தி வைகோ தலைமையில் ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்..

மதிமுக தலைமையில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட்டுள்ளது.

மேலும் மதிமுக தலைமையில்17 இயக்கங்கள் ஆளுநர் மாளிகை எதிரே முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் தி.க, திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் மனிதநேய ம்ககள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற 17 இயக்கமும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.