மாநிலங்களவைத் தேர்தல் : வைகோவின் வேட்புமனு ஏற்பு..

மாநிலங்களவைத் தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனிடையே அவருக்கு தேச துரோக வழக்கில் குற்றவாளி என தீர்“ப்பு வந்ததால் அவரின் வேட்பு மனு ஏற்கப்படுமா என்கிற சந்தேகம் நிலவியது.

தற்போது அவரின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.விரைவில் மாநிலங்களவை உறுப்பினராகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ