வைரமுத்துக்கு ஆதரவாக தமிழ்ப் படைப்பாளிகள் சார்பில் கூட்டறிக்கை வெளியீடு


கவிஞர் வைரமுத்துக்குஆதரவாக தமிழ்ப் படைப்பாளிகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். கூட்டறிக்கையில் கவிஞர் வைரமுத்துக்கு எதிரான தாக்குதல்களும் மிரட்டல்களும் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.