வெற்றிவேல், தங்க தமிழ் செல்வத்திற்கு நிபந்தனை ஜாமீன்..


தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தினகரன் ஆதரவாளரான வெற்றி வேல் ,தங்க தமிழ் செல்வன் மீது தலைமை செயலக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் நிபத்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.