விஜயவாடா அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல் : 5 மாணவர்கள் உயிரிழப்பு..


ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 5 மாணவர்கள் உட்பட ஆட்டோ டிரைவரும் உயிரிழந்தனர்.