விழுப்புரம் – நாகை 4 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக டிராபிக் ராமசாமி வழக்கு

விழுப்புரம் – நாகை 4 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மக்கள் கருத்தை கேட்காமலும் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.