விநாயகர் சதுர்த்தியன்று பொதுஇடங்களில் சிலை வைத்து வழிபட அனுமதிக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு..

விநாயகர் சதுர்த்தியன்று பொதுஇடங்களில் சிலை வைத்து வழிபட அனுமதிக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாஜகவை சேர்ந்த மதுரை வழக்கறிஞர் ராமசாமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அவசர வழக்காக விசாரிக்கக்கோரி மனு அளித்துள்ளார்.