காப்பீடு செய்யாவிட்டாலும் பயிர்களுக்கு இழப்பீடு: கடலூரில் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பேட்டி..

August 22, 2021 admin 0

பயிர்களுக்குக் காப்பீடு செய்யாவிட்டாலும் இழப்பு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கடலூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடலூர் விருந்தினர் மாளிகையில் இன்று (அக்.22) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் […]