கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனின் “இகவடை பரவடை” குறுங்காவியம்!

October 2, 2023 admin 0

தமிழ்நவீனக் கவிதை உலகில் குறிப்பிடத் தக்க ஆளுமை ஷங்கர்ராம சுப்ரமணியன். அவர் அண்மையில் “இகவடை பரவடை” என்ற குறுங்காவியத்தை நவீன வடிவில் படைத்து வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை நூலுக்கு அவரே எழுதியுள்ள முன்னுரை இங்கே… […]

எழுத்தாளர் உதயசங்கருக்கு எழுதிய “ஆதனின் பொம்மை” நாவலுக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது..

June 23, 2023 admin 0

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய ஆதனின் பொம்மை என்ற நாவல் சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது பெற்றுள்ளது.தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது பெறுகிறார்.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த உதயசங்கர் சிறுகதை […]

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : ஓபிஎஸ் அணி வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிப்பு…

February 1, 2023 admin 0

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக வேட்பாளரை அறிவித்தால் தங்கள் தரப்பு வேட்பாளரை திரும்பப்பெறுவோம் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அதிமுக எடப்பாடி அணி சார்பில் தென்னரசுவை வேட்பாளராக அறிவித்துள்ளனர் […]

நுாற்றாண்டு காணும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவகல்லூரி மருத்துவமனையின் மறக்கப்பட்ட வரலாறு : பேராசிரியர் சுமதி..

May 12, 2022 admin 0

வேலூர் கிறிஸ்தவ மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை குறித்து அறியாதவர்கள் தென்னிந்தியாவில் யாரும் இருக்க முடியாது. இலட்சக்கணக்கான மக்ளின் உயிரைக் காப்பாற்றிய கடவுள் தேசம் எனலாம். நுாற்றாண்டு கொண்டாடும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவகல்லூரி மருத்துவமனையின் வரலாறு […]

காரைக்குடியில் கம்பன் விழா 2-ஆம் நாள்: தமிழறிஞர்கள் பங்கேற்பு..

March 18, 2022 admin 0

காரைக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் கம்பன் திருவிழா கொண்டாடப்படும் இதில் உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் அறிஞர்கள் பங்கேற்பர். 16.03.2022 அன்று 83-வது கம்பன் விழா தமிழ்தாய் கோயில் அமைந்துள்ள கம்பன் மணிமண்டபத்தில் தொடங்கியது. […]

காரைக்குடியில் கம்பன் திருவிழா :தெலுங்கான ஆளுநர் டாக்டர் தமிழிசை பங்கேற்பு..

March 17, 2022 admin 0

காரைக்குடியில் வருடம் தோறும் வெகு விமர்சையாகக் கம்பன் திருவிழா காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் நடைபெறும், இந்தாண்டு நேற்று 16.03.22 அன்று காரைக்குடி கல்லுக்கட்டி மேற்கு,கிருஷ்ணா மண்டபத்தில் 84-ஆம் ஆண்டு கம்பன் திருவிழா தொடங்கியது.விழாவில் […]

காரைக்குடியில் களை கட்டும் கம்பன் திருவிழா: உற்சாகத்தில் தமிழ் ஆர்வலர்கள்…

March 15, 2022 admin 0

காரைக்குடியில் வருடந்தோறும் நடைபெறும் கம்பன் திருவிழா உலக தமிழர்கள் குறிப்பாக தமிழ் அறிஞர்களிகளுக்கு உற்சாகம் தரும் திருவிழாவாகும்.இந்தாண்டு வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த சில வருடங்களாக ஓரே நேரத்தில் கம்பன் திருவிழா தமிழ் […]

சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதர்களின் மாபெரும் சகாப்தம்…

October 25, 2021 admin 0

மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி ஊமத்துரை, சிவத்தையா தம்பி, மீனங்குடி முத்துக்கருப்பத்தேவர், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை, விருப்பாச்சி கோபாலர், தேளி யாதுலர், பழசி கேரள வர்மா, ஆகியோருடன்ஆங்கிலேயருக்கு எதிராக தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்கினர்.1801 சூன் 12 […]

பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு 2021-ம் ஆண்டுக்கான கி.ரா.விருது அறிவிப்பு…

August 30, 2021 admin 0

பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு இவ்வாண்டுக்கான கி.ரா.விருது வழங்கப்படுகிறது. பிரபல கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரில் வழங்கப்படும் விருது ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசும் அடங்கும். விஜயா பதிப்பக வாசகர் வட்டத்தின் சார்பில் சிறந்த படைப்பாளருக்கு கி.ரா.விருது […]