கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனின் “இகவடை பரவடை” குறுங்காவியம்!

October 2, 2023 admin 0

தமிழ்நவீனக் கவிதை உலகில் குறிப்பிடத் தக்க ஆளுமை ஷங்கர்ராம சுப்ரமணியன். அவர் அண்மையில் “இகவடை பரவடை” என்ற குறுங்காவியத்தை நவீன வடிவில் படைத்து வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை நூலுக்கு அவரே எழுதியுள்ள முன்னுரை இங்கே… […]

தமிழகத்தில் உணவு பெரும் வணிகமாக மாறிவருகிறாதா?..: சிறப்பு பார்வை…

August 25, 2023 admin 0

தமிழகத்தில் உணவு பெரும் வணிகம் ஆகிவிட்டது. எல்லோரும் எதையாவது தின்று கொண்டே இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.‌அதில் எதுவுமே வழக்கமான உணவு வகை கிடையாது. உதாரணமாகச் சோறு, இட்லி, தோசை, பொங்கல், […]

நுாற்றாண்டு காணும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவகல்லூரி மருத்துவமனையின் மறக்கப்பட்ட வரலாறு : பேராசிரியர் சுமதி..

May 12, 2022 admin 0

வேலூர் கிறிஸ்தவ மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை குறித்து அறியாதவர்கள் தென்னிந்தியாவில் யாரும் இருக்க முடியாது. இலட்சக்கணக்கான மக்ளின் உயிரைக் காப்பாற்றிய கடவுள் தேசம் எனலாம். நுாற்றாண்டு கொண்டாடும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவகல்லூரி மருத்துவமனையின் வரலாறு […]

அழகோவியம் : இன்னொரு மோனலிசா…

April 17, 2022 admin 0

அழகோவியம் இன்னொரு மோனலிசா… உலகிலேயே அதிக முறை மீள் உருவாக்கம் செய்யப்பட்ட விக்டோரியா காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியம் – ப்ளேமிங் ஜூன். பிரிட்டிஷ் சிற்பியும் ஓவியக் கலைஞருமான பிரெடரிக் லெய்டனால் தீட்டப்பட்டது. இளவேனிற்காலத்தில் […]

சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதர்களின் மாபெரும் சகாப்தம்…

October 25, 2021 admin 0

மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி ஊமத்துரை, சிவத்தையா தம்பி, மீனங்குடி முத்துக்கருப்பத்தேவர், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை, விருப்பாச்சி கோபாலர், தேளி யாதுலர், பழசி கேரள வர்மா, ஆகியோருடன்ஆங்கிலேயருக்கு எதிராக தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்கினர்.1801 சூன் 12 […]

13 ஆண்டுகளாக போராடிய அரசு ஓய்வூதியர்… 15 நாட்களில் தீர்த்துவைத்த தலைமைச் செயலாளர் இறை ‘அன்பு’!

September 5, 2021 admin 0

தமிழகத்தில் மக்கள் கோரிக்கைகளின் ஈரம் காய்வதற்குள்ளேயே அரசு நிர்வாகத்தின் மின்னல் வேக செயல்பாடுகளால் அதிரடியாக நிறைவேற்றப்படுகின்றன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு மாதங்களுக்குள் கிராமப்புற ஏழை எளிய மக்கள், முன்னாள் அரசு ஊழியர்கள் உள்பட […]

ஆப்கானிஸ்தான் ஒரு பார்வை :வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

September 2, 2021 admin 0

தாலிபான்க​ளை ஐஎஸ்ஐஎஸ் த​லை​மை ஆப்க​னைக்​கைப்பற்றிய​தோடு திருப்திய​டைவது ​வெட்க கேடு.அ​மெரிக்கா ​​வெளி​யேறியபின் தலிபான் படைகள் வீடுவீடாக ​சோதனை நடத்தி ஆட்க​ளைக்கொன்று வருவதாய் தகவல்.அங்குள்ளசிலைகளைஎல்லாம்உடைக்கிறார்கள். பஞ்சரீஷ் ( ஐந்து சிங்கங்கள் ) பகுதிமக்கள் தாலிபான்க​ளை எதிர்த்து உறுதியுடன் […]

புத்தக அறிமுகம்: ‘கந்தக நதி’யைக் கடந்து வந்த ‘ஜனநாயகன்’!

August 7, 2021 admin 0

கலைஞரைப் பொறுத்தவரை நிறைய எழுதியவர் மட்டுமல்ல; எழுதப்பட்டவரும் கூட. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குறித்து அந்த அளவு எழுதப்படவில்லை. 50 ஆண்டுகால நீண்ட நெடிய அரசியல் பணயத்திற்குப் […]

அபி கண்ட ‘வந்து வந்து போவது’: ஷங்கர்ராம சுப்ரமணியன்

July 30, 2021 admin 0

அபியின் மாலை வரிசைக் கவிதைகளின் கடைசிக் கவிதையான ‘மாலை – போய்வருகிறேன்’ எனக்கு ஆறுதலை அளிக்கிறது. எல்லாம் இயக்கத்தில் இருக்கிறது; ஆனால் தோற்றத்தில் உறைந்தும் ஸ்தம்பித்தும் இருப்பது போன்று தெரிகிறது; இந்தக் கவிதைக்குள் பாம்பு […]

“செந்தமிழ்நாட்டுச் சிறப்பு”ம்… மதுரகவி ஆண்டவரும்!

July 25, 2021 admin 0

“சொக்கர் கடம்பில் வருநாடு – சோம சுந்தரர் ஆண்ட தமிழ்நாடு மிக்குநயர் கன்னிவளநாடு – அம்மை மீனாள் ஆண்ட தமிழ்நாடு” எனத் தொடங்கும் “செந்தமிழ்நாட்டுச் சிறப்பு” எனும் பாடலை, 1925ஆம் ஆண்டே இயற்றியவர்தான், குகமணிவாசக […]