உற்சாகத் தொடர்…’தகுதியற்றவர்களிடம்…!: சொக்கலிங்கம் அருணாசலம்…

February 7, 2023 admin 0

உற்சாகத் தொடர்…’தகுதியற்றவர்களிடம்…! சொக்கலிங்கம் அருணாசலம் ………………………………………… வாழ்வில் பல சூழ்நிலைகளில், மற்றவர்களை விட நாம் திறமையானவர்கள், சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை… அப்படிச் செய்வது நமக்குத் தான் கால, […]

தோல்விக்கு ‘குட்பை’ சொல்லுங்கள்..!!: உற்சாகத் தொடர்..

April 16, 2021 admin 0

எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோல்வி.. எங்கு பார்த்தாலும் துரதிருஷ்டத்தின் ஆதிக்கம்.. ஒரு அடி எடுத்து வைத்தால் பத்தடி பின் நோக்கித் தள்ளி விடுகிறது உலகு. எனக்கு மட்டுமே ஏன் இப்படி நடக்கிறது.. நான் மட்டுமே […]

நல்ல குழந்தைகள் உருவாக .. : சொக்கலிங்கம் அருணாசலம் ..

March 30, 2021 admin 0

நற்சிந்தனைகளை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும் அதற்கு இளமையில் கல்வி கொடுங்கள். கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள் பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல் படுங்கள் உறுதியாக இருத்தல் குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள் அடம் பிடித்து அழுகின்றதா.., […]

நம்பிக்கை ….: சொக்கலிங்கம் அருணாசலம்

March 26, 2021 admin 0

நம்பிக்கை : எனக்கு ஒரு போன் கால் வந்தது ” சார் உங்க கிட்ட பேசணும் , என் பேரு அழகப்பன் என்றார். சொல்லுங்க என் சொல்லி அவரிடம் கிட்டதட்ட 10 நிமிடம் பேசினேன், […]

மாற்றம் நம்மிலிருந்து..: சொக்கலிங்கம் அருணாசலம்…

March 25, 2021 admin 0

முதலில் நாம் திருந்த வேண்டும்.. நம்மிடம் உள்ள ஆயிரம் குறைகளை மறைத்து விட்டு மற்றவர்களை திருத்த வேண்டும் என்று எண்ணினால் அங்கே மோதல்கள் தான் உண்டாகும். முதலில் நாம் திருந்த வேண்டும். பிறகு மற்றவர்களை […]

மனிதர்களின் ஆறு தவறுகள் முட்டாள் தனமானவை : சொக்கலிங்கம்அருணாசலம்….

March 20, 2021 admin 0

மனிதர்களின் ஆறு தவறுகள் முட்டாள் தனமானவைகால ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்கள் வந்து விட்ட போதும் மனிதனிடத்தில் இருந்து இந்த தவறுகள் அகற்றப் படவில்லை. இன்றும் இன்றைய மனிதர்களிடத்திலும் நாம் அந்த தவறுகளைப் பார்க்க முடிகிறது […]

வலிகளை ஏற்றுக் கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காண முடியாது :அருணாசலம் சொக்கலிங்கம்..

March 1, 2021 admin 0

வலிகளை ஏற்றுக் கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காண முடியாது. பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம் போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந் தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும் தான்…வலி வந்த போது தான் நாம் […]

கவலைகளைக் களைவோம்…: சொக்கலிங்கம் அருணாச்சலம்..

February 21, 2021 admin 0

கவலைகளைக் களைவோம்இறுதி வரை வாழ்க்கை இப்படியேஇருக்க வேண்டும் என்றகவலை சிலருக்கு..இப்படியேஇருந்துவிடுமோ என்றகவலை சிலருக்கு..!கவலை என்பது எல்லோரிடமும் இருக்கும் ஒருவிதச் சொத்து. கவலையற்ற மனிதர் உலகில் உண்டா? எல்லாருக்கும் கவலைகள் உண்டு. எதற்காக கவலை …? […]

‘நீ இருக்க பயமேன்’.,’பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்’…சொக்கலிங்கம் அருணாச்சலம்..

February 20, 2021 admin 0

‘நீ இருக்க பயமேன்’.பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்.ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான்.. அவனுக்குப் பசியெடுத்தது.. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.. மரத்தின் மேல் சரசரவென்று ஏறி […]

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்

May 12, 2019 admin 0

  ஒரு கல்வியாண்டு முடிந்திருக்கிறது. ஓர் ஆணடின் உழைப்புக்கான அறுவடையும் நடந்துவிட்டது. தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. யார் என்ன மதிப்பெண்கள் என்ற விசாரிப்புகளும் விவாதங்களும் குடும்பங்களில் தொடரும். என்ன படிப்பைப் படிக்கலாம், எந்தக் கல்லூரியில் […]