உற்சாகத் தொடர்…’தகுதியற்றவர்களிடம்…!: சொக்கலிங்கம் அருணாசலம்…

February 7, 2023 admin 0

உற்சாகத் தொடர்…’தகுதியற்றவர்களிடம்…! சொக்கலிங்கம் அருணாசலம் ………………………………………… வாழ்வில் பல சூழ்நிலைகளில், மற்றவர்களை விட நாம் திறமையானவர்கள், சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை… அப்படிச் செய்வது நமக்குத் தான் கால, […]

அரசியல் பேசுவோம் – 17 – ராம்குமார் மரணம் எழுப்பும் கேள்வியின் பயங்கரம்: செம்பரிதி

September 19, 2016 admin 0

Arasiyal pesuvom – 17 __________________________________________________________________________________ ஒருவழியாக அந்த உண்மையின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது.   பொதுவாகவே தற்கொலை என்பது அவர்களாகவே தேடிக் கொள்ளும் முடிவாக இருப்பதில்லை. அது ஒரே நாளிலும் நடந்துவிடுவதில்லை. சுற்றி […]

அரசியல் பேசுவோம் – 16 – பிரசார வியாபாரிகளின் பிடியில் அரசியல் கட்சிகள்! : செம்பரிதி

September 2, 2016 admin 0

Chemparithi’s Arasiyal Pesuvom – 16 ____________________________________________________________________________________ அரசியல் பேசுவோம் என்ற இத்தொடரை சிறிய இடைவெளிக்குப் பிறகு தொடர்கிறேன். பழைய வரலாறுகளைப் பேசுவது முக்கியமானதுதான் எனினும், சமகால நிகழ்வுகளின் மீதான அவதானிப்பு அதிகரிக்கவே, அவை […]

தமிழறிவோம் – பதிற்றுப்பத்து -6 : புலவர் ஆறு. மெ. மெய்யாண்டவர்

July 30, 2016 admin 0

Thamizharivom – Pathitrupathu – 6 ____________________________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் […]

தமிழறிவோம் – பதிற்றுப்பத்து 5 – புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்

July 17, 2016 admin 0

Thamizharivom – Patitru pathu 5 ____________________________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் […]

உதிரா பூக்கள் – 1 : சுந்தரபுத்தன்

July 12, 2016 admin 0

Sundhara buddhan’s Uthira pookkal -1     போர்க்களத்தில் ஒரு மாலை நேரம்…. ______________________________________________________________________________     ரெங்கையா முருகனை சந்திக்கலாம் என்று சனிக்கிழமை மாலையில் பெருங்களத்தூர் சென்றிருந்தேன். கூடவே நண்பர் நந்தகுமாரும் […]

ஈசலென வீழ்ந்ததேன் – 4 : செம்பரிதி (சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்த குறுந்தொடர்)

June 23, 2016 admin 0

Esalena Veezhnthathen – 4 _____________________________________________________________________________________________________________ 1984ம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை இரு கட்சிகளிடமும் மாறி, மாறி ஒப்படைத்து வந்த தமிழக மக்கள், 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதற்கு மாறான தீர்ப்பை […]

அரசியல் பேசுவோம் – 13 – எம்.ஜி.ஆர் தோற்றம் குறித்து அண்ணாவுக்கு எழுந்த சந்தேகம்! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

May 20, 2016 admin 0

  Arasyal Pesuvom – 13 _________________________________________________________________________________________________________   1952ம் ஆண்டு தமிழகத்தை கடும் புயல் தாக்கியது. இதில் திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திமுக […]

அரசியல் பேசுவோம் – 10 – தலைவரான பெரியார்… தளகர்த்தரான அண்ணா…! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

April 27, 2016 admin 0

Arasiyal pesuvom – 10 ___________________________________________________________________________________________________________ காங்கிரசில் இருந்து வெளியேறிய பெரியார், 1937ம் ஆண்டு வரை சுயமரியாதை பிரச்சார இயக்கத்தை மட்டுமே நடத்தி வந்தார். வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை. பெரியார் சற்றே […]

அரசியல் பேசுவோம் – 9 – சமூக அநீதியே உருவாக்கிய சமூகநீதிப் போராளி! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

April 23, 2016 admin 0

  Arasiyal pesuvom – 9 ___________________________________________________________________________________________________________   1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள்.   மழை பொழிந்து கொண்டிருந்த ஒரு மாலை நேரமது.   சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் […]