கோயிலில் அவமதிப்பதாக முறையிட்ட பெண்:அந்தப் பெண்ணுடனே உணவருந்திய அமைச்சர் சேகர்பாபு..

October 29, 2021 admin 0

கோயிலில் அன்னதான உணவருந்த மறுக்கப்பட்டதால் முறையிட்ட பழங்குடியினப் பெண் உள்ளிட்ட பொதுமக்களோடு அமர்ந்து உணவருந்தினார் அமைச்சர் சேகர்பாபு.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின்படி தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. […]