அருணாச்சல பிரதேசத்தில் கலவரம் துணை முதல்வர் வீட்டிற்கு தீ வைப்பு ..
அருணாச்சல பிரதேசத்தில் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமையை வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநிலத்தை சேராத மற்றும் பல ஆண்டுகளாக அங்கேயே வாழ்ந்து வருபவர்களுக்கு உரிமையை வழங்க அரசு நடவடிக்கையை எடுத்ததற்கு அம்மாநில மக்கள் எதிர்ப்பு […]