ஆரணி அருகே சேவூரில் வாக்காளர்களுக்கு 25 கிலோ அரிசி சிப்பம் ..

December 30, 2019 admin 0

ஆரணி அருகே சேவூரில் வாக்காளர்களுக்கு 25 கிலோ அரிசி சிப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் விதிகளை மீறி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு வழங்குவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர்கள் தீபாசம்பத் கவுரி ராதாகிருஷ்ணன், தர்மன் […]