கனமழை மற்றும் மோசமான வானிலை: புயல் பாதித்த பகுதிகளில் முதல்வரின் ஆய்வு பயணம் ரத்து..
கனமழை காரணமாக நாகப்பட்டினம், திருவாரூா் மாவட்டங்களுக்கு செல்லாமல் முதல்வா் பழனிசாமி தனது ஆய்வு பயணத்தை பாதியிலேயே நிறுத்திக் கொண்டாா். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா் பழனிசாமி இன்று ஆய்வு செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் […]