தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி உணவகங்கள், கடைகள் மூடப்படும்..
கரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 22ம் தேதி தமிழகத்தில் அனைத்து உணவகங்களும், கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மார்ச் 22ம் தேதி சுய ஊரடங்கு நடவடிக்கையை பின்பற்றுமாறு […]