கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன்?: போராடி பெற்ற கல்வி உரிமை இது: மாணவர்களுக்கு கி.வீரமணி உருக்கமான வேண்டுகோள்

June 20, 2018 admin 0

புத்தகம் இருக்கவேண்டிய கைகளில் கத்திகளா? புத்தியை வளர்க்கவேண்டிய மாணவப் பருவத்தில் புத்தியைப் பல்வேறு போதைகளுக்கு, வன்முறைகளுக்கு ஆட்படுத்தலாமா? இந்த கல்விக்காக ஒருகாலத்தில் பெரியோர்கள் போராடி பெற்ற உரிமை. அதை வீணாக்கலாமா? என தி.க.தலைவர் வீரமணி […]