கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை வாபஸ்: உயர்கல்வித்துறை..

August 20, 2018 admin 0

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை வாபஸ் பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடைமுறை படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் வாபஸ் பெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் பணி புரியும் […]