கீழடி அகழாய்வு விவகாரம் : மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி…
கீழடி அகழாய்வு பணிகள் முடிந்தால் தமிழகத்தின் பெருமை உலகளவில் அங்கீகரிக்கப்படும் எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விஷயத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. கீழடி அகழாய்வு […]