பள்ளிக்கு மாணவர்களை வரவேற்று அசத்திய குன்றக்குடி கோயில் யானை..

November 1, 2021 admin 0

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி தெய்வசிகாமணி தொடக்கப்பள்ளியில் இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களை வரவேற்று அசத்தியது குன்றக்குடி கோயில் யானை சுப்புலெட்சுமி. கரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு 18 மாதங்களுக்குப் பிறகு இன்று தமிழகமெங்கும் பள்ளிகள் […]