தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளுக்கு “சிசிடிவி கேமிரா வாங்கியதில் ரூ.372 கோடிக்கு மேல் ஊழல்”அம்பலம்..

June 22, 2020 admin 0

தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளுக்கு சிசிடிவி கேமிரா வாங்கியதில் ரூ.372 கோடியே 84 லட்சத்து 46,600 ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக குற்றச்சாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச்செயலாளர் வீரபாண்டி அம்பலப்படுத்தியுள்ளார். […]