“2100ம் ஆண்டுக்குள் சென்னை கடலுக்குள் மூழ்குமா” :ஐ.நா : எச்சரிக்க காரணம் என்ன?..

September 27, 2019 admin 0

இமயமலையின் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து 2100-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் நான்கு நகரங்கள் கடலுக்குள் மூழ்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. காலநிலை மாற்றத்தின் காரணமாக உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருக்கிறது. […]