பிச்சாவரம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆகிய ஈரநிலங்களுக்கு சர்வதேச அங்கீகாரம்…
சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை ராம்சர் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் மூன்று ஈரநிலங்களுக்கு ராம்சர் […]