தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி : உச்சநீதிமன்றம் அனுமதி..
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் 2ம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது.அதனைத் […]