பாரத் நெட் டெண்டர் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? : அமைச்சர் உதயகுமாருக்கு ஐ.பெரியசாமி சவால்

January 29, 2020 admin 0

பாரத் நெட் டெண்டர் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஐ.பெரியசாமி இன்று […]