மியான்மரில் இராணுவம் அட்டூழியம் : குழந்தைகள் உள்பட அப்பாவி மக்கள் 30 பேர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு..

December 27, 2021 admin 0

மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம் ஆங்சான்சூயி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது.மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அப்போது […]