பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி கடந்த 2 நாட்களில் 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு…

November 5, 2021 admin 0

பீகாரில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கள்ளச்சாராயம் குடித்து 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பீகாரில் பூரணமதுவிலக்கு காரணமாக பெரும்பாலான பகுதிகளில் கள்ளச்சாராயம் கடத்தப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்துவரும் நிலையில், பீகாரின் கோபால்கஞ்ச் மற்றும் […]