பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டைக் காப்பாற்ற முடியாது : திருமாவளவன் எச்சரிக்கை..
பா.ஜ.க 2024லில் மீண்டும்ஆட்சிக்கு வந்தால், நாட்டை எந்த சக்தியாலும் காப்பாற்ற முடியாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.திரிபுராவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க சென்ற முன்னாள் முதலமைச்சர் மாணிக் […]