கருப்பு ரயில் (சிறுகதை) : கோணங்கி

September 30, 2014 admin 0

  கோணங்கி __________________________________________________ முனியம்மா மகன் சிவகாசிக்குப் போய்விட்டான். முனியம்மாளின் கட்டாயத்தினால் குடும்பமே போக வேண்டியதாயிற்று. அவன் போகும்போது ரயில் தாத்தா பட்டத்தையும் சேர்த்து கொண்டு போய் விடவில்லை. அதையெல்லாம் கந்தனிடம் ஒப்படைத்து விட்டுத்தான் போனான். […]

வறுமையும் வர்க்கமும் அழகியல்தானே: யவனிகா ஸ்ரீராம் பேட்டி

September 30, 2014 admin 0

ஷங்கர்ராமசுப்ரமணியன் ______________________________________________________ தமிழ்க் கவிதைச் சூழலில் 90-களின் ஆரம்பத்தில் ‘இரவு என்பது உறங்க அல்ல’ கவிதைத் தொகுதி வாயிலாக ஒரு அரசியல் கவிஞராக வாசகர்களை ஈர்த்தவர் யவனிகா ஸ்ரீராம். உலகமயமாதல் காரணமாக மூன்றாம் உலக […]

நெஞ்சு பொறுக்குதில்லையே -2 : சமயபுரத்தான்

August 30, 2014 admin 0

இந்திய நாட்டின் நீதித்துறை வழங்கும் சில கருத்துகளைப் பார்க்கும்போது (அது கருத்துகளா?தீர்ப்புகளா?) சிலவற்றைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. அ .  உச்சநீதிமன்றம் குற்றப்பின்னணி உடையவர்களை அமைச்சராக நியமிக்க கூடாது என ஒருவர் தொடர்ந்த வழக்கில், மூவர் கொண்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பாயம், குற்றப்பின்னணி […]

முடிவற்ற பயணம் – 3 : நெய்வேலி பாலு (நினைவுகளை மீட்டெடுக்கும் நெடுந்தொடர்)

August 7, 2014 admin 0

  இசையில் மயங்கி, தமிழில் முயங்கி….           __________________________________________________________________________________________________ என் பள்ளி தமிழாசிரியர் துரைசாமி ஒரு மேற்கோள் ஒன்றைச் சொன்னார். அந்த வார்த்தைகள் எந்த இலக்கியத்தில் இருப்பவை என்று அப்போது […]

ஜி.நாகராஜன் – கடைசி தினம்! : சி.மோகன்

July 31, 2014 admin 0

* ஜி. நாகராஜனின் ‘நாளை மற்றொரு நாளே’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Tomorrow One more Day’ நூல் வெளியீட்டில், சி.மோகன் பேசியது. பென்குயின் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. (2010) அனைவருக்கும் வணக்கம். என் […]

குளத்தங்கரை அரசமரம் : வ.வே.சு.ஐயர் (தமிழின் முதல் சிறுகதை)

July 31, 2014 admin 0

  பார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என்மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயுஸுக்குள் கண்ணாலே எத்தனை கேட்டிருக்கிறேன் ! காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் […]

வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திய எழுத்தாளர் : ஷங்கர்

July 3, 2014 admin 0

  மிர் நபகோவ், ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல நாவலாசிரியர். லோலிதா, பேல் ஃபயர் போன்ற பிரபல நாவல்களை எழுதியவர். உலகம் அதிகம் அறியாத இன்னொரு பரிணாமமும் நபகோவுக்கு உண்டு. அவர் ஒரு பூச்சியியல் வல்லுநர். […]

தமிழக ரயில் போக்குவரத்து – மலையாளிகள் செய்துவரும் துரோகம் : சாம்ராஜ்

June 23, 2014 admin 0

மத்தியில் ரயில்வே பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ரயில்வே போக்குவரத்து சுதந்திர இந்தியாவுக்கு முன்னர் இருந்ததை விட, தற்போது மிகவும் மோசமாக இருக்கிறது என்பதே உண்மை. அதிலும், தமிழகத்துக்கு கிடைத்த […]

அச்சம், அச்சம் எல்லோர் கண்களிலும் அச்சம்… : பேராசிரியர் அ.மார்க்ஸ்

June 19, 2014 admin 0

புனேயில். கையில் கட்டுடன் நிற்கும் அமீர் ஷேக் (29) எனும் இளைஞன் மொஹ்சின் கொலைக்குச் சாட்சி. பார்த்துவிட்டார் என்பதற்காக இவரையும் கொல்ல முயற்சித்தபோது கையில் எலும்பு முறிவுடன் தப்பித்து ஓடி விட்டார். இன்னொரு நேரடி […]

நவீனக் கவிதையை க.நா.சு வில் இருந்தும் தொடங்கலாம்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

May 20, 2014 admin 0

க.நா.சு.100 க.நா.சுவின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னைப் பல்கலைக்கழக தமிழ் துறைக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை இன்று செழுமையும், பன்மைத்தன்மையும், பலபடித்தான பாதைகளும் கொண்ட நவீனத் தமிழ்க் கவிதைகளைப் புதிதாக படிக்கத் தொடங்கும் வாசகன், நவீன […]