EIA வரைவு அறிக்கை – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு

September 4, 2020 admin 0

தமிழ் உள்பட 22 மொழிகளில் EIA வரைவு அறிக்கை வெளியிட உத்தரவிட்டதற்கு எதிராக kத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழ் உள்பட 22 மொழிகளில் EIA வரைவறிக்கை வெளியிட உத்தரவிட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. […]

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரத்திற்கு 30 நிமிடங்கள் அனுமதி..

September 3, 2020 admin 0

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் கூட்டத்தொடரில் 30 நிமிடங்கள் கேள்வி நேரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கரோனாவை காரணம் காட்டி கேள்வி நேரத்தை தவிர்க்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் […]

செமஸ்டர் தேர்வுகளை பல்கலைக்கழகம் விரும்பினால் நடத்தலாம் :உச்சநீதிமன்றம் உத்தரவு

September 3, 2020 admin 0

முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை பல்கலைக்கழகம் விரும்பினால் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை தேவையென்றால் பல்கலைக்கழகங்கள் நடத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் […]

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 83 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று…

September 3, 2020 admin 0

இந்தியா முழுவதும் சுமார் 83 ஆயிரம் பேருக்கு புதிதாகக் கரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் ஒரே நாளில் 83,833 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 24 மணி நேரத்தில் 1,043 பேர் உயிரிழந்துள்ளனர். […]

பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு தடை : மத்திய அரசு உத்தரவு..

September 2, 2020 admin 0

டிக்டாக் உட்பட சீன நிறுவனத்தின் மொபைல் செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில் தற்போது பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.சில மாதங்களுக்கு […]

இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு மட்டும் 10281 விவசாயிகள் தற்கொலை..

September 2, 2020 admin 0

இந்தியாவில் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த நபர்கள் 10281 பேர் 2019 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதில் நேரடியான விவசாயிகள் 5957 பேர் இதில் பெண்கள் […]

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் கிடையாது..

September 2, 2020 admin 0

கரோனா தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவையும் மாநிலங்களவையும் தனித் தனியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா நெருக்கடிக்கு மத்தியில் செப்.14 முதல் தொடங்க இருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இருக்காது […]

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 78,357 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு…

September 2, 2020 admin 0

சர்வதேசஅளவில் கரோனா தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ள நிலையில் தற்போது நாடு முழுவதும் கரேனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 38 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.கடந்த 24 மணி நேரத்தில் 78,357 பேர் […]

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 69,921 பேருக்கு கரோனா..

September 1, 2020 admin 0

இந்தியா முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 40 லட்சத்தினை நெருங்குகின்றது.கடந்த 24 மணி நேரத்தில், 69,921 பேர் புதியதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். 819 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன் காரணமாக ஒட்டு மொத்த […]

மோடி அரசுக்கு வெட்கமும் இல்லை; தவறுகளையும் ஏற்றுக்கொள்ளாது’ : ஜிடிபி குறித்து ப. சிதம்பரம்..

September 1, 2020 admin 0

இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசை, கரோனா பெருந்தொற்றை கையாள்வதில் திறனற்று உள்ளதாகவும், அதன் விளைவு, உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சியை ஆழமான சரிவுக்கு கொண்டு சென்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். […]