சொத்துக் குவிப்பு வழக்கில்அமைச்சர் பொன்முடிக்கு3 ஆண்டு சிறை தண்டனை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலட்சுமிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை […]