மரம் வளா்க்கும் மாணவா்களுக்கு கூடுதல் மதிப்பெண் : அமைச்சா் செங்கோட்டையன் அறிவிப்பு..

January 31, 2019 admin 0

வரும் கல்வியாண்டு முதல் மரம் வளா்க்கும் மாணவா்களுக்கு பாடத்திற்கு இரண்டு மதிப்பெண்கள் வீதம் மொத்தமாக 12 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்துள்ளாா். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியாா் விடுதியில் டைம்ஸ் […]