தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 3.24 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசுப்பள்ளிகளில் 1-முதல் 8-ஆம் வகுப்பு வரை 2.38 லட்சம் மாணவர்களும், 9-11-ஆம் வகுப்புகளில் 23,370 மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-11-ஆம் 62,891 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை அரசு பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.