வேதாரண்யம் அருகே இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது..

February 18, 2019 admin 0

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மீன்பிடித்த இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 25 பேரை கடலோர காவல்படை கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கள்ளிமேடு கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன் பிடித்துக் […]