தமிழகத்தில் ஏப்ரல் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..
கொரோனா தொற்று அபாயத்தால் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 30-ந்தெதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் படியும், குற்றவியல் விசாரணை முறை […]