ஊழலை ஒழிக்க கசப்பு மருந்து : மத்திய பிரதேச பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு
நாட்டில் புறையோடி அடிவேர் வரை ஊடுருவியுள்ள ஊழலை ஒழிக்கவும், கருப்பு பணத்தை வங்கி நடைமுறைக்கு கொண்டு வரவும், ரூபாய் நோட்டு வாபஸ் என்ற கசப்பு மருந்தை பயன்படுத்தியதாக பிரதமர் மோடி கூறினார். மத்திய பிரதேச […]