பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் : தமிழக அரசு அரசாணை வெளியீடு…

September 4, 2020 admin 0

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அரசு […]