எதிர்க்கட்சிகளை தேர்தல் பிரச்சாரம் செய்யவிடாமல் முடக்க மோடி அரசு சதி: மம்தா குற்றச்சாட்டு

February 5, 2019 admin 0

எதிர்க்கட்சிகளை தேர்தல் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பதற்கு மோடி அரசு பல்வேறு தந்திரங்களையும் செய்து வருவதால், அனைத்து கட்சிகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். […]