கடலுார் அருகே பள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை..
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகள் ரம்யா. இவர் அங்குள்ள மெட்ரிகுலேசன் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரை அவரது வீட்டுக்கு அருகே வசித்து வந்த ராஜசேகர் என்ற நபர் […]