கலவர பூமியான காசியாபாத்: பேரணியாக வந்தவிவசாயிகள் மீது கண்ணீர் புகை, தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக் கலைப்பு…

October 2, 2018 admin 0

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணியாகச் சென்ற விவசாயிகளுக்கு காசியாபாத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டு, அப்பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது. […]