‘ஒக்கி’ புயல் பாதிப்பு – போர்க்கால அடிப்படையில் நிவராணப் பணிகள் : தமிழக அரசு

December 1, 2017 admin 0

கன்னியாகுமரி தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் புயல் காற்றினால் விழுந்த 579 மரங்களில் 329 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் 2000 ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ‘ஒக்கி’ […]