கலைஞருடன் கல்லக்குடி போராட்டத்தில் கலந்து கொண்டவருக்கு ஸ்டாலின் நிதியுதவி

December 27, 2018 admin 0

1953ம் ஆண்டு கலைஞருடன் கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்ற பெரியவர் பூவாளூர் செபஸ்தியானுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார். அந்தப் போராட்த்தில் கலைஞருடன் சிறை சென்ற 88 வயதான செபஸ்தியானின் குடும்பம் ஏழ்மையில் தவித்து […]