குழந்தை கடத்தல் பற்றி வதந்தி பரப்பினால் 1 ஆண்டு சிறைத் தண்டைனை: காவல் துறை எச்சரிக்கை..

May 11, 2018 admin 0

குழந்தை கடத்தல் கும்பல் என்ற புரளியால் மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து, வதந்தி பரப்பினால் 1 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், […]