முல்லைப் பெரியாறு அணை பலமாக தான் உள்ளது: பொய் பரப்புரை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை :கேரள முதல்வர் எச்சரிக்கை..
முல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பொய் பரப்புரை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக – கேரள […]