கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் சி.பி.ஐ முன் ஆஜர்..
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்காக ஷில்லாங் சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரான கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் லட்சக்கணக்கான மக்களிடம் […]