கோடநாடு சம்பவத்திற்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை : முதலமைச்சர் பழனிசாமி ..

January 12, 2019 admin 0

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த, கொலை-கொள்ளை சம்பவங்களுக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் வீடியோ வெளியிட்டுள்ளதன் பின்னணியில் அரசியல் பின்புலம் இருப்பதாகவும் […]