சத்துணவில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு : பத்திரிகையாளர் மீது வழக்கு..

September 3, 2019 admin 0

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சியூர் தொடக்கப்பள்ளியில் மதிய உணவில் மாணவர்களுக்கு சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள, குருமா அல்லது பருப்பு கூட்டு வழங்காமல் வெறும் உப்பு வழங்கப்பட்டு வந்துள்ளது. இதுபற்றிய வீடியோ […]